Tuesday, March 31, 2009

அசின் கடத்தப்பட்டார்



தனது உதவியாளரை கடத்தி மறைத்து வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லிவ வந்த அசின் நேற்று இரவு 12.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக அவரது தந்தை இன்று காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.
அந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த சில வாரங்களாக அசினின் உதவியாளரை காணவில்லை என்று அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து அவரைத் தேடி மும்பாய் தூத்துக்குடி சென்னை ஆகிய இடங்களில் அவர் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து சிறப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு அசின் இந்திப் படசூட்டிங்கை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை வீட்டு வாசலில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரைக் கடத்திச் சென்றதாக அவரது கார் சாரதி தெரிவித்தார்.
இந்த செய்தி முழுவதும் ஏப்ரல் 1 ஆம் திகதியான முட்டாள் தினத்தில் முட்டாள் அனைவருக்காகவும் வெளியிடப்படுகின்றது.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...