Friday, February 27, 2009
மலேசியாவில் ஆர்ப்பாட்டம்
போரினால் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போருக்கு உதவிசெய்யும் சோனியா காந்தி அரசாங்கத்திற்கு எதிராகவும் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
ஆர்பபாட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மைக்கும் சோனியா காந்தியின் பனரையும் கிளித்து எறிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களே இங்கு.....
Subscribe to:
Post Comments (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...
-
அருட்தந்தை ஜெகத் கஸ்பர் மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்கள...
-
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையி...
No comments:
Post a Comment