
போரினால் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போருக்கு உதவிசெய்யும் சோனியா காந்தி அரசாங்கத்திற்கு எதிராகவும் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
ஆர்பபாட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மைக்கும் சோனியா காந்தியின் பனரையும் கிளித்து எறிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களே இங்கு.....
No comments:
Post a Comment