
Monday, February 16, 2009
ஐ லவ் யூ
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக இதுவரையாரும் பார்க்காத கோணத்தில் புதுவிதமாக காதலை சொல்லப்போகின்றோம் என்று... ஒவ்வொரு இயக்குநரும் தடம் பதிக்க ஆசைப்படுகின்றார்கள் அவர்களுக்காக இதோ.... காதலர் தினம் அன்று உலகில் வானம், பூமி, நீர் என்று.. தங்களது காதலை பரிமாறிக்கொண் டவர்களை நீங்கள்.. பார்க்கலாம்... ஏன் மனிதர்கள் மட்டுமா நாங்கள் இல்லையா என்று இந்தக் கிளிகளும் கேட்கின்றன.இனியாவது தமிழ் சினிமாவில் இப்படியான காதல் வருகிறன்றதா என்று பார்ப்போம்.


Subscribe to:
Post Comments (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...

-
லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்...
-
இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவ...
-
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையி...
No comments:
Post a Comment