தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக இதுவரையாரும் பார்க்காத கோணத்தில் புதுவிதமாக காதலை சொல்லப்போகின்றோம் என்று... ஒவ்வொரு இயக்குநரும் தடம் பதிக்க ஆசைப்படுகின்றார்கள் அவர்களுக்காக இதோ.... காதலர் தினம் அன்று உலகில் வானம், பூமி, நீர் என்று.. தங்களது காதலை பரிமாறிக்கொண் டவர்களை நீங்கள்.. பார்க்கலாம்... ஏன் மனிதர்கள் மட்டுமா நாங்கள் இல்லையா என்று இந்தக் கிளிகளும் கேட்கின்றன.இனியாவது தமிழ் சினிமாவில் இப்படியான காதல் வருகிறன்றதா என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment