Thursday, February 26, 2009

தாய் மண்ணே வணக்கம்...

ஒஸ்கார் விருது வென்ற சந்தோஷத்தை தனது தாய்மண்ணில் கொண்டாடினால்தான் அதற்கு ஒரு முழுமை.. அந்த முழுமையை நேற்று ரஹ்மான் தனது தாய்மண்ணில் காலப்பதிக்கும்போது உணர்ந்துகொண்டார்.

அதை அவரது முகத்தில் வருகின்ற உண்மையான சந்தோஷத்தில் இருந்து கண்டுகொள்ளலாம்.நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் தளவாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டார்.தாய் மண்ணில் தனது கழுத்தில் விழுகின்ற மலர்மாலைகளும் ஒவ்வொரு ஒஸ்காருக்குச் சமமம் என்பதை நிறுபித்துக்கொண்டு இருக்கின்றது.விருது பெறும் போது தமிழகத்தில் நடந்த சில சந்தோஷ நிகழ்வுகள் இங்கே..ஒஸ்கார் விருது பெறும்போது ரஹ்மானின் மகள் சகோதரி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷம் கொண்டாடுகின்றனர்.பாடசாலை மாணவர்கள் ரஹ்மான் முகமூடி அணிந்து தமது சந்தோஷங்களைத் தெரிவிக்கின்றனர்.





1 comment:

Anonymous said...

நல்லா இருக்கு உங்க பதிவு...
ரஹ்மான் பத்தி
இங்க போய் படிங்க.. நல்லா இருக்கு

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...