Tuesday, April 7, 2009

லண்டனில் தமிழர்கள் போராட்டம்

ஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
அவர்களை சர்வதேச சமூகம் காப்பாற்றமல் வேடிக்கை பார்க்கின்றது.
நேற்றும் இன்றும் லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் வீதி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையும் படங்களில்...













No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...