அவர்களை சர்வதேச சமூகம் காப்பாற்றமல் வேடிக்கை பார்க்கின்றது.
நேற்றும் இன்றும் லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் வீதி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையும் படங்களில்...

No comments:
Post a Comment