பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுக் காளைப் போட்டி நடைபெறுவது வழக்கம் அதுவும் இந்தியாவில் தான் அதிகமாக ஜல்லிக்காட்டுப் போட்டிகள் நடைபெறுக்கின்ற.
இலங்கையில் எங்க ஜல்லிக்கட்டு நடக்கும் மனிதர்களே உயிரோடு வாழ முடியாத நிலை... எப்படிங்க ஜல்லிக்கட்டுக்காளைப் போட்டிஎல்லாம் நடக்கும்.
15.01.2009 (நேற்று) மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளையை அடக்க இந்தக் காளைகள் எவ்வளவு மல்லுக்கட்டிக்கொண்டு பாடுபடுகின்றார்கள் என்றுதான் பருங்களேன்...
No comments:
Post a Comment