Friday, January 16, 2009

ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டும்

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் தைப்பொங்கலுக்கு வாழ்த்துக்கள் வருதோ இல்லையோ மாட்டுப் பொங்கலுக்கு கட்டாயம் வந்து சேரும் ஏன் என்றால் மனிதர்களும் மாடுகள் தானே.
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுக் காளைப் போட்டி நடைபெறுவது வழக்கம் அதுவும் இந்தியாவில் தான் அதிகமாக ஜல்லிக்காட்டுப் போட்டிகள் நடைபெறுக்கின்ற.
இலங்கையில் எங்க ஜல்லிக்கட்டு நடக்கும் மனிதர்களே உயிரோடு வாழ முடியாத நிலை... எப்படிங்க ஜல்லிக்கட்டுக்காளைப் போட்டிஎல்லாம் நடக்கும்.
15.01.2009 (நேற்று) மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளையை அடக்க இந்தக் காளைகள் எவ்வளவு மல்லுக்கட்டிக்கொண்டு பாடுபடுகின்றார்கள் என்றுதான் பருங்களேன்...










No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...