tag:blogger.com,1999:blog-6389671312670969758.post6364394581633081072..comments2023-10-02T03:12:05.975-07:00Comments on ஊ: தமிழீழம் தமிழனால் சாத்தியமா?ரணங்கள்http://www.blogger.com/profile/12901785420638480895noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6389671312670969758.post-21056536298730642762009-04-28T06:20:00.000-07:002009-04-28T06:20:00.000-07:00எல்லாளன் நீங்கள் சொல்வது நடந்தால் முதலில் சந்தோஷ...எல்லாளன் நீங்கள் சொல்வது நடந்தால் முதலில் சந்தோஷப்படுவேன்<br />ஆனால் அது சாத்தியமற்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6389671312670969758.post-35680513147597112852009-04-27T04:13:00.000-07:002009-04-27T04:13:00.000-07:00முடியும்..
இன்னமும் முடியாதது எதனால்..
எட்டப்பன்...முடியும்..<br /><br />இன்னமும் முடியாதது எதனால்..<br /><br />எட்டப்பன் கெட்டுப் போகவில்லை..<br /><br />கக்கத்தில் இருந்தே கருணா பிறந்தான்..<br /><br />கக்கத்தில் ஒன்று கற்பழிப்புக்கு இன்னொன்று..<br />இடக்ளஸ்முதல் கருணாவரை இன்று<br />இலட்சோப இலட்சங்களில் வாழ்க்கை..<br /><br />கூட்டிச் செல்லப்பட்டவர்கள் எங்கே..<br /><br />சிவராமைக் கொன்றவனுக்கு வாகனமும்<br />தொலைபேசி வைத்திருவனுமே கொலையாளிகள்..<br /><br />நிமில ராசனைக் கொன்றவன்<br />பிரிட்டனில் நித்திரை கொள்கிறான்..<br /><br />யோசப், குமார், ரவிராசன், ஐயகோ..<br />இன்னும் எத்தனை எத்தனை..<br />தமிழ் வல்லாளர்கள்..<br /><br />எட்டப்பர்கள்.. இவர்களை யாருக்காகக் கொன்றார்கள்..?<br /><br />இந்திரா வாரிசுகளுக்கும், இலங்கா அரக்கனுக்காகவும் தான்..!<br /><br />இந்த எட்டப்பன்கள் இத்தனை மக்கள் இறந்தும்<br />வாய்திறந்தார்களா..?<br /><br />புலிகளை அழித்து எலிகளோடு உறைவதற்காய்..<br />இந்த எட்டப்பர்கள்..<br /><br />எந்த வரலாற்றும் இல்லாத இவர்களால்<br /><br />இவர்களை வைத்தே <br />இந்தியா புலனாய்கிறது..<br /><br />இந்தியாவால் பிடிக்க<br />இராசபக்சா கொன்று தள்ளுகிறான்..<br /><br />குண்டுகளை <br />கண்டுபிடிக்கும் கதுவீகளை அள்ளிக் கொடுக்கிறது..<br />இந்தியா..<br /><br />உலக நாடுகள் எங்கும், தமிழகத்திலும்<br />போரை நிறுத்தச் சொல்கிறார்கள்..<br /><br />டெல்லி மட்டும் இலங்கைக்குப்போய்<br />நல்லாக அடி என்றுவிட்டு வருகிறார்கள்..<br /><br />எட்டப்பன்களாலும், கெட்டப்பன்களாலும்<br />இன்னும் தமிழீழம் வெல்லப்படவில்லை..<br /><br />ஆனால் வென்றே தீரும்..<br /><br />எட்டப்பனும் கெட்டப்பனும்<br />துட்டப்பன்களும்<br />துடைத்தெறியப்படும் நாட்கள்<br />தொலைவில் இல்லை..<br /><br />-எல்லாளன்.NAMNAADHUhttps://www.blogger.com/profile/11341736648726810598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6389671312670969758.post-56203687177658796602009-04-26T04:37:00.000-07:002009-04-26T04:37:00.000-07:00ஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ...ஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ஒன்று<br />இந்த பதிவில் இருக்கிறது .படித்து உங்கள் கருத்தை எழுதவும்<br />http://tamizhinithu.blogspot.com/2009/04/blog-post_05.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6389671312670969758.post-90793886314042560912009-04-26T04:14:00.000-07:002009-04-26T04:14:00.000-07:00ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்தமாக போராட்டி...ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்தமாக போராட்டினால்தான் அந்த இனத்திற்கு விடுதலை கிடைக்கும்.//////////////<br /><br /><br />ஆனால் இன்று ஒரு புறம் ஆயுத போராட்டமாகவும் மறுபுறம் மக்கள் புரட்சியாகவும் மாறி விட்டது இதுவே நல்ல ஒரு முன்னேற்றம் தான் காலங்கள் மாறும் தமிழ் ஈழம் வெல்லும் .<br /><br />http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_26.htmlSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.com